வானம் பூமியோ பராபரன்
மானிடன் ஆனாரோ என்ன இது
ஞானவான்களே நிதானவான்களே
1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது
2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது
3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர்
மாறில்லாத ஈறில்லாத
வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது
4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே
மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது
மானிடன் ஆனாரோ என்ன இது
ஞானவான்களே நிதானவான்களே
1.பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததே அதிசயம் - ஆ என்ன இது
2.மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி - ஆ என்ன இது
3.வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர்
மாறில்லாத ஈறில்லாத
வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் - ஆ என்ன இது
4.சீயோன் மாதே இனி கணம் தரியாதே
மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ - ஆ என்ன இது
Comments
Post a Comment