உம் அன்பு எத்தனை பெரிதையா
இயேசையா உம் அன்பு பெரிதையா
எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
உம் அன்பை
1.பாவத்தின் பாரத்தால்
சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை
இரத்தத்தால் மீட்டீர்
2.தனிமையில் கண்ணீரில்
கலங்கி நான் நிற்க்கையில்
வலக்கரம் கொண்டென்னை
மார்பில் அணைத்தீர்
3.துரோகி நான் உம்மையே
பரிகாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை
சேர்த்து கொண்டீரே
இயேசையா உம் அன்பு பெரிதையா
எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
எப்படி நான் மறப்பேன்
உம் அன்பை
1.பாவத்தின் பாரத்தால்
சோர்ந்து நான் போகையில்
பாசமாய் வந்தென்னை
இரத்தத்தால் மீட்டீர்
2.தனிமையில் கண்ணீரில்
கலங்கி நான் நிற்க்கையில்
வலக்கரம் கொண்டென்னை
மார்பில் அணைத்தீர்
3.துரோகி நான் உம்மையே
பரிகாசம் செய்தேனே
நேசமாய் வந்தென்னை
சேர்த்து கொண்டீரே
Comments
Post a Comment