இயேசு கிறிஸ்து நம் மேல் கொண்ட அளவற்ற அன்பை குறித்தானப் பாடல் தான் இது. சிலுவையில் இரத்தம் சிந்தி நம் பாவங்கள் எல்லாம் நீங்க செய்து நம் ஜீவனாய் இருக்கும் ஆண்டவரை துதிக்காமல் இருப்பதெப்படி? உலகம் நம்மை வெறுத்து ஆகாதவன் என்று தள்ளினப் போதும் நம்மை அணைத்து சேர்த்து கொண்டவரல்லவா அவர்?
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்
குருசினில் தொங்கி
குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி
அணைத்தீரையா
என் உள்ளம் பொங்கும்
உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன்
நீர்தானையா
உலகம் என்னை
வெறுத்த போது
கரங்கள் நீட்டி
அணைத்தீரையா
உம் அன்பு என்றும்
ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும்
நீர்தானையா
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்
குருசினில் தொங்கி
குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி
அணைத்தீரையா
என் உள்ளம் பொங்கும்
உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன்
நீர்தானையா
உலகம் என்னை
வெறுத்த போது
கரங்கள் நீட்டி
அணைத்தீரையா
உம் அன்பு என்றும்
ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும்
நீர்தானையா
http://www.youtube.com/watch?v=UDqHCZv5G5E&feature=player_detailpage
ReplyDelete