இயேசுவானவர் இந்த உலகத்தில் மனிதனாய் வாழ்ந்தப் பொழுது செய்த அநேக அற்புதங்களில் சிலவற்றை இந்த பாடல் எடுத்துரைக்கிறது. அவர் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பியதையும், குஷ்டரோகியை குணப்படுத்தியதையும் இந்த அழகான பாடல் வரிகள் நினைப்பூட்டி நம்மையும் நம் விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறது.
இறைவா உம் அருள் காண செய்யும் - 2
அற்புத அடையாளமே என் வாழ்வில்
அனுதினம் காண செய்யும்
கானாவூர் கல்யாண வேளையிலே
கர்த்தர் உம் வருகை அளித்தீரன்றோ
தண்ணீரை ரசமாக மாற்றினதும்
உந்தனின் அற்புதமே
குருடர் செவிடர் முடவரையும்
திமிர்வாதக்காரனை சுகமாக்கினீர்
மரித்த லாசரு எழுந்ததுமே
உந்தனின் அற்புதமே
பசியாலே வாடிய மாந்தருக்கும்
அப்பமும் மீனும் அளித்தீரன்றோ
குஷ்டரோகியும் குணமானதும்
உந்தனின் அற்புதமே
இறைவா உம் அருள் காண செய்யும் - 2
அற்புத அடையாளமே என் வாழ்வில்
அனுதினம் காண செய்யும்
கானாவூர் கல்யாண வேளையிலே
கர்த்தர் உம் வருகை அளித்தீரன்றோ
தண்ணீரை ரசமாக மாற்றினதும்
உந்தனின் அற்புதமே
குருடர் செவிடர் முடவரையும்
திமிர்வாதக்காரனை சுகமாக்கினீர்
மரித்த லாசரு எழுந்ததுமே
உந்தனின் அற்புதமே
பசியாலே வாடிய மாந்தருக்கும்
அப்பமும் மீனும் அளித்தீரன்றோ
குஷ்டரோகியும் குணமானதும்
உந்தனின் அற்புதமே
Comments
Post a Comment